பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1()] திற்குவமைகூறு முகத்தாலோ ஒரீஇக் கூறுமுகத்தாலோ எற்ற பெற்றி யெடுத்தாள்வதே கவிமாபென்று கொள்க. இவ்வரிய அண்மையுணரப்படாமையான் இச்சூத்திரத்திற்கு வேறு வேறுவை யெழுத்தன வென்க. துய்க்கும் இன்பத்தையிழந்து துன்பகிறைந்த வெய்யகானம் புகுதலின் வாாேன் என்ருன். எ-து. கேட்கப்படும் பேரின் பத்தின் பொருட்டும் விடற்கரிய கண்ணிய கடமென் 2ருளின்பம் வெய்யகானத் துன்பத்தின் பொருட்டு விடலாகுமோ என்று கருதிக் கூறினைகக் கொள்க. "தாம்விழ்வார் மென்ருேட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணு னுலகு” என்பதனுைணர்க. பொருத்தபு புலமை உருத்திரங்கண்ணனர் துண்பொருள் கதும்ப இன்சொற் புணர்த்தி யாற்ருெழுக்காக இனி கியாக்க இப்பாட்டை மாட்டேற்றிலக் கணக்காற் சிதைத் திடப்படுத்தியைத்தலே வேண்டாமை உய்த்துணர்ந்து கொள்க. இனிப் பொருகாற்றுப்படையார், தேனெய்யொடு கிழங்கிமாறியோர் மீனெய்யொடு கறவு மறுகவும் குறிஞ்சி பரதவர் பாடநெய்த னறும்பூங் கண்ணி குறவர்குட மனேக்கோழி தினக்கவர வாைக்திக் கழிமூழ்க’ எனக்குறிஞ்சியும் நெய்தலும் அணுகவைத்துக் கூறினும்போக - - ےي---- - -- * - + == - கூருது இவர் இப்பட்டினப்பாலையிற் குறிஞ்சியே பில்லாமம் பாடுதல் நோக்கின் இவர் காட்டினியல்பை உள்ளபடியே கூறும் இயல்பின சென்றுணரலாம்.