பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலப்பிறந்த மணியும் பொன்னுங் குடமலைப்பிறந்த வாாமு மகிலுக் தென்கடன் முத்துங் குணகடற் அறுகிருங் 190 கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துளவுங்காழகத் தாக்கமு மரியவும் பெரிய்வு நெரிய விண்டி வளத்தில் மயங்கிய நனந்தலை மறுகி சீைர்நாப் பண்னு கிலத்தின் மேலு மேமாப்ப வினிதுதுஞ்சிக் கிளைசலித்துப் பகைபேதை வலைஞர் முன்றின் மீன்பிறழவும் * மாவி : ங் கொலகடிந்துங் களவு நீக்கியு 200 மமார்ப் பேணியு மாவுதி பருத்தியு நல்லானெடுப்பகடோம்பியு நான்மறையோர் புகழ்பாப்பியும் _ பண்ணிய மட்டியும் ப்சும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாக் தண்ணிழல் வாழ்க்கைக் 205 கொடுமேழிசையுழவர் நெடு துக்த்துப் பகல்போல நடுவுகின்ற நன்னெஞ்சினேர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப காடிக் 210 கொள்வதுஉ மிகைகொளாது கொடுப்பது உங் குறை பல்பண்டம் பகர்ந்துவீசுக் (கொடா அது தொல்கொண்டித் துவன்றிருக்கைப் பல்லாயமொடு பதிபழகி - வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் 215 சாறயர் மூதார் சென்றுதொக் காங்கு மொழிபல் பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்ப்ெயர் மாக்கள் கலக்கினி துறையு