பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வாதலின் அவற்றை விலக்கற்கிணிமை வேண்டினர். இன்மாவி னினர்ப் பெண்ண்ை” என்ப்பாடங் கொள்ளலும் ஆகும். இல்வடி யைக் கோட்டெங்கிற் குலைவாழை' என்ரும் போலக் கொள்க. இனி, உண்ணுவர் திாள்கொள்ளுதற்குக் காவணமான மாமாம் o --- # 語 = இனமா ன்ன்பதும் ஒன்று. 'உண்ணுகர்த் தடுத்தன தேமா" (மலைபடு. 188) என்பதும்ல்ேபடுகடாம். ஓரின் மென்ருற் புளிப்பானும் ஓரினமாதல் குறிப்பதல்லது இனிமை குறிக்காமை காண்க. ஈண்டு ஏற்பது கொள்க. முதற்சேம்பு-அடிபரந்த சேம்பு என்பர்; முதல் - வேர்; வேரே கிழங்காகவுடையது. வடநூலார் கிழங்கினை மூலம் என்ப in தலுைணர்க. 'வாடிய வள்ளி முதலரிக் கற்ற" (குறள், 1804 என்ருர் திரு வள்ளுவனரும் சேம்பு அதன் கிழங்காற் பயன்படு தில் அறிக் - s: - ੋ i சேம்பின் முளைப்புற முதிர்கிழங் கார்குவிர்' (362) என இவ்வாசிரியரே பெரும்பாணுற்றுப் படையிற் கூறுதல் கண்டுகெ, ள்க. சேம்பு முதலுதற்குக் காரணமாதலான் முதல் +7 ਕੀ அமமையும். குலமுதல் குலக் தி ம் கு மூலம் என் ப,ககு லறி . . . (பறப். வெண். பொதுவியல். 6) முளையிஞ்சி -முளையினம் பயன்படும் இஞ்சி (எடறு) இணர்ப்பெண்ணே ■ துங்குக்கொ த்தை யுடைய பனைமாம். புறத்தே கரும்பும் நெல்லும், விளையுங் கழனியும் அதனை யடுத்து இவ்வெண் பொருள்களுமுள்ள அடவையுஞ் சூழ்ந்து, கதிாருந்து மோட்டெருமை முழுக்குழவி கூட்டு கிழற்றுயிலும், அகநகருடைய குஅம்பல்லுருேைய சோணுடு என்க. அகநகர்-அகமன. இவ்வாறு