பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பது அகம். (67) 81-85. தூண்டிலுடன் கூடிய காம்பு வேலாகவும், அவ சாத்திய குறுங்கூரை தோம் கிடுகாகவுங் கொள்க புறச்சேரிக் குடிநாபபன எனக. கிலவு வெண்மணலுக்கும் இருள் வலைக்கு முவமை. :பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது என்ற லால் வலை ஈரம் புலர்தல் கூறினர். வீழ்த்தா ழை ல், தாழையாகிய தெங்கை விலக்கற்கு. காழ்ந்த-க ங்கி . f - o ■ - 青 ----- ... o. - -- வெண் கூதா of ம்-வெ னதா :T . ,列 ::յիI 鼻エ品" ' ; 3; 11 || || - தண் னிய பூவாலாகிய மாலையினர்; இவர் பதவர். தடபமு மை == = --- = # ■ |- -- : ■ o *. t o ! மும் பெருகுதற்குத் தாழை தா ளிற்றங்கி வளர்தல் வேண்டினும் 86.ட90. சினேச் சுறவின் கோடு கட்டு-சினையுடைய பயன்; # கோடு நாட்டி. மனேச் சேர்த்திய வல்லனங்கின்ை -அக்கோட்டை இருப்பிடமாய்ச் சேர்த்தியதல்ை விளங்கும் வலிய வருண தேவகை யால். மனை-ஈண்டுத் தெய்வமுறையுமிடம். கோட்டை கட்டு: அங் கட்ட கோட்டையே அத்தெய்வத்திற் கிருப்பிடமாக வேந்து தலான், இவ்வாறு கடலிடங் கொண்ட வருணனை மனச்சேர்த்திய வருமை கு றித்து மனச்சேர்த்திய வல்லணங்கிருன் என்றும். இதனை வல்லணங்காகிய வருணனைக் கோடு கட்டு மன்னர் சேர்த்திய, ! ல்ை என்ற காகக் கொள்க. மடம்முறை மலர் மலைந்தும்-காழையின் மடன் மலர் குடி பும். பினர்ப் பெண்ணேப் பிழி மாந்தியும்-சருச்சசைப் பனேயின் கள்ளக் குடித்தும். மடன் மலரும் பிழியும் அணங்கிற்குச் சூட்டி யனவும் படைத்தனவுமாகும். எண்ணெயாடாமையிற் புல்லென்ற தலைமயிரினையுடைய பரதவர். 91-95.பைந்தழைமாமகளியொடு-பசிய நெய்தற்றழையுடையை யுடைய மாமை கிற மகளிருடன் உண்டு ஆடியும் என்க. பாயிரும் பனிக்கடல்-பாந்த கரிய நடுக்கஞ் செய்யுங்கடலில்; வேட்டஞ் செல்லாது-மீன் வேட்டஞ் செல்லாது.