பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இனி வலியுடை வல்அணங்கின் நோன்புலி யென்றியைப்பர் உரையாளர். அவர் கருத்துப்படி பொறித்த அச்சுப்புலிக்கு அடையாகும் அவை. அருங்கடிப் பெருங்காப்பின்கண் வலி யுடைய வல்வருக்கமுள்ளவன் என்பது பொருந்தும். காப்பிற் கேற்ற வலியுடைமையும் அதனை அசைவின்றிப் புரிதலான் வல் வருத்த முடைமையும் வேண்டினர். வல்லாைங்கினன் என்பது செய்யுளாதலின் வல்லணங்கினேன் என வந்தது. இவன் புவி பொறித்தவகைக் கொள்க. அளவறியாவரம்பறியாப் பலபண்டங் கட்குட் புலி பொறித்தலானும் பல் வருத்த முடைமை கூறலாம் என்க. புலிபொறித்துப் புறம்போக்கி-இடத்தடுமாறுகலாம் பல பண்டங்களைக் காப்பின் புறம்போக்கி வைத்தனர் என்றும், அங்ஙனம் புறம்போக்கிய பண்டங்கட்கு நல்லிறைவன் புலி பொறித்ததே ፰T፰፻፹፰ அமையுமென்றுங் குறித்தனர். 186-140. இம்மூடைகளே வெளியிற் கிடத்தல் இப்பண்ட மலையில் ஞமலியுக்தகரும் ஏறி விளையாடுதல் கூறுதலானறிக புவிப் பொறியாதலால் ஞமலியுங்ககரும் அஞ்சாவாயின. மதிகிறைந்த மதித்தல் நிறைந்த இறக்குமதி ஏற்றுமதிக்கு நிறைந்த எனினு மமையும். ம.கி உடன்பாடென்று கொண்டு இறக்கவும் ஏற்றவுங் கூடாதென்று கள்ளிய பண்டங்களை விலக்குவதெனினும் இனி தமை பம். அரசர் சுங்கக்கலத்தில் உடன்படுகலான் அவை பண்டமாக மளிகல் கருதி மவி பண்டமென்ருர், ttp:്). ப்போர்-புடையடு * r+ குவியல், மால்வாைக்கவான்-கரிய மலைப் பக்கம். வரையா டுவருடை வரைகளில் விளையாடும் ஒர்வகை மான். இதனே, "இருங்ே கிறவரை ஆர்பிழி பாடும் வருடை மான் குழவிய' (கு விஞ்சிக். 7) வழைவளர் சாால் வருடை நன்மான்' (டிை 14) என்ற வரிகளான் அறிக. இஃது எண்காலதென்பர். ான் T