இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
“எனது கடமைகளை ஏற்றுக்கொள்ள இங்கு யார் இருக்கிறார்கள்?” என்று மறையும் கதிரவன் கேட்டான்.
“தலைவனே, என்னால் இயன்றதைச் செய்கிறேன்” என்று மண் விளக்குக் கூறிற்று.
மரம் வெட்டியின் கோடரி தனக்குப் பிடி வேண்டுமென்று வேண்டிற்று.
மரம் கொடுத்தது.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
12