எனது தலைவனே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு நரம்பும் சுதி கூட்டப்பெற்றால், பிறகு நீ தொட்டபொழுதெல்லாம் அன்பின் இசை பொங்கும்.
உன் அன்பிலே எனக்கு நம்பிக்கையுண்டு என்ற இதுவே என் இறுதிமொழியாக இருக்கட்டும்.
35