பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனது தலைவனே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு நரம்பும் சுதி கூட்டப்பெற்றால், பிறகு நீ தொட்டபொழுதெல்லாம் அன்பின் இசை பொங்கும்.


உன் அன்பிலே எனக்கு நம்பிக்கையுண்டு என்ற இதுவே என் இறுதிமொழியாக இருக்கட்டும்.

35