இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
தாஜ்மகாலுக்குச் சென்று சலவைக்கல் நோட்டம் பார்க்கிறவர்கள் உண்டு.
தாஜ்மகால் என்னும் கவிதை யணங்கு அவர்கள் கண்ணிலே படுவதில்லை.
பகலாகவே இருக்கக் கூடாதா என்று தேனீ ஆசைப்படுகிறது.
இரவாகவே இருக்கக் கூடாதா என்று குள்ளநரி ஆசைப்படுகிறது.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
43