பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀


தாஜ்மகாலுக்குச் சென்று சலவைக்கல் நோட்டம் பார்க்கிறவர்கள் உண்டு.

தாஜ்மகால் என்னும் கவிதை யணங்கு அவர்கள் கண்ணிலே படுவதில்லை.



பகலாகவே இருக்கக் கூடாதா என்று தேனீ ஆசைப்படுகிறது.


இரவாகவே இருக்கக் கூடாதா என்று குள்ளநரி ஆசைப்படுகிறது.

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

43