பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானில் உயர்ந்து பறக்கும் கருடனை நோக்கிச் சேற்றில் நெளியும் புழு சொல்லுகிறது : “எவ்வளவு உயரப் பறந்தாலும் நீ பூமிக்கு வந்துதானே ஆகவேண்டும்?”



“கறையானை அழிப்பதற்கு இறைவன் என்ன செய்கிறான்?”

“அதற்கு இறகு கொடுக்கிறான்.”

44