இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வானில் உயர்ந்து பறக்கும் கருடனை நோக்கிச் சேற்றில் நெளியும் புழு சொல்லுகிறது : “எவ்வளவு உயரப் பறந்தாலும் நீ பூமிக்கு வந்துதானே ஆகவேண்டும்?”
“கறையானை அழிப்பதற்கு இறைவன் என்ன செய்கிறான்?”
“அதற்கு இறகு கொடுக்கிறான்.”
44