இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8 பட்டிமண்டபம்
இவ்வளவு அக்கறையோடு அவர் எழுதி வைத்து விட்டுச்சென்ற தீர்ப்புகளைக் காண, கண்டு துய்த்து மகிழ, எவ்வளவோ ஆர்வத்துடன் உள்ள உங்களை மேலும் காக்க வைக்காமல்.
'வாழ்க பாஸ்கரன் பணி!'
என்றுவாழ்த்தி, வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ளுகிறேன்.
சா. கணேசன்
கம்பன் கழகம், காரைக்குடி,