இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
i{}.
11.
12,
13.
கம்பன் கண்ட இராமனில் சிறப்பாயிருப்பது
அவனது அழகா? அறிவா? ஆற்றலா? காமம் கடிந்த காதல் வாழ்வில் தலைநின்றவர்
ஆண்டாளா? மாணிக்கவாசகரா? அழுது அருள் பெற்றவர் மாணிக்கவாசகர்அணைந்து அருள் பெற்றவள் ஆண்டாள் - இவற்றில் எவரது முயற்சி சிறந்தது? செயற்கரிய தொண்டு புரிந்த திருத்தொண்டர்களிலே சிறந்த செயல் புரிந்தவர் யார்?
சிறுத்தொண்டரா? திருநீலகண்டரா? கண்ணப்பரா? பக்தி கனிவிற்குப் பாலமாய் அமைவது
தொழுகையா? - அழுகையா?
இறைவன் திருவடி அடைய எளிய நெறி பக்தியா? - - ஞானமா? கர்மமா?
97
iO7
1 16
125
136
145