பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் இது பாங்கு தழுவினாலும்,

சினமும் கலாமும் செருகிய இடைக்கால் நிலை. “வார்த்தைகத்தும்வாதியர் மன்றனைத்தும் வறிதே’

- இது இக்கால நிலை.

வடிப்பாளர்கள் இலக்கியத் தென் றலைத் தழுவலாம்;

ஆய்வாளர் நோட்டமிடலாம்.

இந்த வரலாற்றின் வரலாறு அனைவரையும் வரவேற்று மண்டபத்துள் அமர அழைக்கின்றது.

கலைக்குடில் 58, எழில் நகர், நீசோன் தஞ்சாவூர் - 613 007. காவை இளஞ்சேரன்