இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்டி சொல், பெயர் ஆய்வு T 151
--
என்றும் ஆவன போன்று படு வினையைச் செய்து பட்டி
ஆகியது.
திருக்குறள்
அகத்தில் (உள்ளே) படுபவனை (சிக்கிக்கொள்
L )
“அகப்பட்டி ஆவாரைக் காணின்” (குறள் 1074)
என்றது படு - பட்டி ஆனதற்கு நல்ல சான்று இது.
அகப்படு + இ = அகப்பட்டியானதைத்
தொல்காப்பியரும்,
“இடைநிலைப் பாட்டே தரவு அகப்பட்ட மரபின என்ப” என்று அமைத்தார்.
- ன்னை
இவ்வாறு பள், பண் ஆகி படு ஆகி, பட்டி ஆனது. இந்த வேர்ச்சொல் பள்’ - பன் ஆகி மற்றொரு வளர்ச்சி பெறும். அது
பள் பண் - (பண் + ஐ பண்ணை, என்பது . ‘பண்ணை என்னும் சொல்லாக்கத்திற்குப் பல பொருள்கள் விரிந்தன.
“விலங்கு துயிலிடமும் மகளிர் விளையாட்டும்
கூட்டமும் அவையும் பண்ணை"