பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மன்னிக்கவும், முடிந்தால் திருத்தவும், திருந்திய பிறகு முன்போல அன்பு பாராட்டுவதும் தான் நல்ல தலைவனுக்கு உரிய பண்புகளாகும். மூர்த்தி நல்ல தலைவனாக இருந்தான். அதனால்தான் இளங்கோ திருந்தினான். இணையிலாத நண்பனாக மாறினான். இப்பொழுது இருவரும் அன்பு நண்பர்களாக ஆகி விட்டார்கள். - அன்பு எவரையும் வெல்லும் என்பது எவ்வளவு உண்மை பாருங்கள்! - ഗ്ര ഗ്ഗം% ു Ά. %