பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 84 . . . . டாக்டர் 76ು. நவராஜ் ೧rುಖ6007 உடைத்தாய் ஐயோ! கோபுவின் அப்பா ரொம்பக் கோபக்காரர் ஆயிற்றே! அவனை அடிப்பாரே! - - குமாரை பயமுறுத்தி விட்டாள். தானும் தன் அப்பாவிடம் அடிவாங்க வேண்டுமென்ற நினைவு வந்தவுடன். அவனும் . அழத்தொடங்கினான். - அழுகை சத்தம் கேட்டு குமாரின் அம்மா ஒடி வந்தாள். குமாரின் அம்மாவும், கோபுவின் அம் மாவும் சைக்கிளைப் பற்றி சண்டைப் போட்டுக் கொண்ட்ார்கள். கடைசியாக, குமார்தான் • சைக்கிள் பெடலை உடைத்தான் என்று குமாரின் அம்மா ஒத்துக் கொண்டான். அற்கான செலவாக ஐந்து ரூபாயும் கொடுத்து, கோபுவின் அப்பா வருவதற்குள் சரி செய்து விடுமாறும் கேட்டுக் கொண்டாள். - கோபு சிரித்துக் கொண்டே, சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சைக்கிள் கடைக்குப் போனான். குமார் மிகவும் மனவருத்தத்துடன்