பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 புலவர் கா. கோவிந்தனார்

எறிபின மிடறிய செம்மறுக் குளம்பிற் பரியுடை. நன்மா விரியுளை சூட்டி மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த காஞ்சி கான்ற வயவர் பெரும - வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ 5

பூாைனிங் தெழிலிய வனைந்துவர லிள முலை மாண்வரி யல்குல் மலர்ந்த நோக்கின் வேய்புரை யெழிலிய விளங்கிறைப் பனைத்தோட் காமர் கடவுளு மாளுங் கற்பிற் சேணாறு நறுநுதற் சேயிழை கணவ 1ū

பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை பூண்ணிந்து வியங்கிய புகழ்சான் மார்பகின் நாண் மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே தீங்தொடை நரம்பின் பாலை வல்லோன் - பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச் 15.

சேறுசெய் மாரியி னளிக்குகின் சாறுபடு திருவின் நனைமகிழானே 65

துை ற-பரிசிற்ற்றைப்பாடாண்பாட்டு. வண்ணமும் துக்கும் அது பெய்ர்-நாண்மகிழிருக்கை. - -

வாங்கிரு மருப்பிற் றீந்தொடைபழுனிய

இடனுடைப் பேரியாழ் பால்ை பண்ணிப்

படர்ந்தனை செல்லு முதுவா யிரவல் இடியிசை முரசமெர்ட்ொன்றுமொழிக் தொன்னார் வேலுடைக் குழுஉச்சமக் ததைய நூறிக் - 5

கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத் தொன்றுதிறை தந்த களிற்றொடு கெல்லின் அம்பண வளவை விரிந்துறை போகிப் ஆர்பத கல்கு மென்ப கறுத்தோர் - - உறுமுரண் தாங்கிய தாரருக் தகைப்பின் 10 நாண்பிழைக் குழுஉச்சிமை கடுக்குங் தோன்றற் றோன்மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற் றார்புரிந் தன்ன வர்ளுடை விழவிற் போர்படு மள்ளர் போக்தொடு த்ொடுத்த கடவுள் வாகைத் துய்வி யேய்ப்பப் 15