பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசைதி)

பண்ணுப் பெயர்த்தாங்கு

சேறு செய் மாரியின் -

நனை அளிக்கும் —

சாறுபடு திருவின் منب

சிறப்பு வாய்ந்த;

மகிழான் ---

நின்நாள் மகிழ் இருக்கை -

இனிது கண்டிகுமே -

79

பாலைப் பண்ணின் பல்வேறு. கூறுகளையும் மாறி மாறி

இசைத்தாற் போல; நிலத்தைச் சேறுபடுத்து மளவு பெய்யும் பெருமழைபோல: கள்ளை வழங்கும்: விழாக் களத்துச் செல்வச்.

இருவோலக்கத்தின் ಹತT;

உன்னுடைய காலைப் போது இன்ப இருக்கையினை:

இனிதே கண்டு மகிழ்வுற் றோம்...எ-று

ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் புடை சூழ்ந்திருக்க், அவைக்கு வருவாரெல்லாம், தான் அளிக்கும் வகை' வகை யான கள்ளை மிகவுண்டு மகிழ்ந்திருக்கும் நிலையே தனக்கு மகிழ்வூட்டு நாளாலோக்கமாம் எனக் கொண்ட் சிறப்பால், இப்பாட்டு, நாண்மகிழ் இருக்கை என்ற அத்தொடரால்

பெயர். சூட்டப்பட்டது.