பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசிக்குப் போளுலும் கங்கையிலே பக்தியொடு மூழ்கி லுைம் மாசிக்குப் பொங்கியெழும் மகாமகக் குளங்தேடி மூழ்கி ஞலும் ஆசிக்கும் ஏழைகளுக் கன்னதா னங்கோடி அளித்திட் டாலும் பூசைபல செய்தாலும் புண்ணியஞ்சேர் கோன்புல புரிந்திட் டாலும் கொட்டிப்பொன் கொடுத்தாலும் குமரியிலே குளித்தாலும் பணக்கா ஏர்க்குக் கிட்டாத அரும்பொருளே ! கிடைக்காத புலிப்பாலே ! ஏழை கட்கோ, தொட்டவுடன் பற்றுகின்ற வல்லுடும்பே தொல்லைதரும் காதற் காற்றுப் பட்டவுடன் ஏழைப்பெண் பதைபதைக்க அவள்வயிற்றில் தைக்கும் முள்ளே ! 92 பனித்துளிகள்