736
பன்னிரு திருமுறை வரலாறு
6. விரையார் கொன்றையிஞய் (3-55-1) என வரும் ஞானசம்பந்தர் திருப்பதிகப் பொருளமைதியும் சொற்ருெடரும், விரையார் கொன் றையினுய் (7.21-8) என்னும் முதற் குறிப்பினே புடைய சுந்தரர் பாடலிலும் அத்திருப்பதிகத்திலும் அவ்வாறே பொருந்தியிருத்தல் அறியத்தக்கதாகும் 7. எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்
கிங்கேயன் றருள்புரியும் எம்பெருமான் (2-40-6)
என வரும் திருஞானசப்பந்தர் திருப்பாடற்பொருளே அடியொற்றியது,
எங்கேனு மிருந்துன் னடியே னுனே நினேந்தால் அங்கே வந் தென்னெடு முடனு கி நின்றருளி இங்கே யென்வினேயை யதுத்திட் டெனேயாளும்
கங்கா நாயகனே கழிப்பாலே மேயானே ? £7–23–2}
எனவரும் சுந்தரர் தேவாரமாகும்.
8. சிவபெருமானுடைய தி ரு வ டி க ளே ய ன் றி மற்றெதனையும் பேணுத இயல்புடையவர் திருஞான சம்பந்தர் என்பது,
- கைச்சிறு மறியவன் கழலலாற் பேணுக்
r
கருத்துடை ஞானசம்பந்தன் Ii
学学
f : - ;
}
j
என்ற ஞானசம்பந்தர் திருக்கடைக் காப்பினுல் உணர்த்தப்பட்டது. இக்குறிப்பினே அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,
வம்பரு வரிவண்டு மண நாற மலரும்
மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணு எம்பிரான் சம்பந்தன் [7–39–5;
எனவரும் திருத்தொண்டத் தொகையாகும்.