910
பன்னிரு திருமுறை வரலாறு
31 உஞ்சேனை
மாகாளம்-ச, அ 2–89–9, 6–70–8
உண்ணிர்-அ
6–7–7
32 உதயமலை-அ
6–71–9
33 உருத்திரகோடி
ہوئے حس۔ 6–70–8
84 ஊற்றத்துனர்-அ
6-70-10, 6–71-4
35 னங்களுர்-சு
7–31–6
36. எச்சிலிளமர்-அ يه سس 70 س-6
உ. ச் ச யி னி-வடநாட்டுத் தலம். இஃது உஞ்சை மாகா ள ம் எனவும் வழங்கப்பெற்றுள் ளது. 6-7-11.
'உண்ணிரார் ஏ ட க மு. ம்’ என் புழி ஏடகத்திற்கு அடை மொழியாய் வந்தது தனித்த தோர் தலமன்று
ஞாயிறு தோன்றும் மலே இறைவன் எ ழு ந் த ரு ளு ம் திருத்தலமாகக் குறிக்கப்பெற்
நிறது.
கோடியு ரு த் தி ர ர் பூசை செய்ததலம். காஞ்சிபுரத்தி லும் திருக்கழுக்குன்றத்திலும்
உள்ளதென்பர்.
திருச்சிராப்பள்ளி ம | வ ட் ட த் தி லு ள் ள ஊட்டத்துார். ஊறைப் பதிற்றுப்பத்தந்தாதி. மகாவித்துவான் பிள்ளையவர் கள் பாடியது.
அடியார்களாகிய எங்களுக் குரிமையுடைய ஊர் என இதனே அடைமொழியாகக் கொள்ளுதற்கும் இடமுண்டு.
எச்கில் என்பது ஒர் ஊர். இளமர் என்பது மற்ளுேர் ஊர்.