பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனைப்பெயருடன் எழுதிவந்த கபோதி புரக்காதல், "காதல்" என்ற தலைப் புடன் திகழ்கிறது. அடுத்து அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சி மகாநாட்டிலே மக்களுக்கு அளித்த அற்புத கருத்துக் களடங்கிய சொல்லாரம் இங்கு எண்ணம்" என்ற தலைப்பின் கீழ் வருகிறது. "ஜோதி"-மேலும் இந்நூ லுக்கு முத்தாய்ப்பு வைக்கிறது! இதோ உங்கள் கரங்களில் "பரிசு" இதை வெளி யிட அனுமதிதந்த குடியரசு பதிப்பகத் தாருக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றி யறிதலை தெரிவித்துக்கொள்கி W ம். உடன் ஒத்துழைப்புத்தந்த நண்பர்களுக் கும் எங்கள் அன்பு வணக்கங்கள். இனி உட்செல்லுங்கள் "பரிசு" காண. வணக்கம். பதிப்பகத்தார்.