பக்கம்:பருவ மழை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்து @TLGL6ುಖTh ஆ) றக் து எங்கோ ஒதுங்கிகின்ற சாதுக்கள் கூட்டத் தோடு கொலைஞர்பலர் ஆயுதங்கள் தாங்கி வந்து கொள்ளையிடல் தீவைத்தல் கொலை முயற்சி பலபுரிந்து பசுவதையைத் தடுக்கத் தில்லிப் பட்டினத்தின் வெறியாட்டக் கொடுமைக் கெல்லாம் விலைகொடுத்தோர் யார்? அவர்கள் நோக்க மென்ன? விளக்காமற் போகின் ருய் அறுபத் தாறே! ஒருபெரிய அறப்போரை கடத்தி இந்த உலகமெல்லாம் அதிசயித்து வாழ்த்துக் கூற அரியதொரு பெரும்பயனும் சுதந்தி ரத்தை அண்ணல் நம் காந்தி மகான் அளித்துச் சென்ருர் இருபதாண்டு கழிந்தபின்னும் ஏழ்மைப் பஞ்சம் இருக்கின்ற நிலையகல மக்களெல்லாம் வருகின்ற அறுபத்தி ஏழாம் ஆண்டை வரவேற்றுத் தேர்தலிலே மாற்றம் காண்போம்! சிறுமைதந்த அறுபத்தி ஆறே உந்தன் சீரழிந்த ஆட்சியிலே நேர்ந்த இன்னல் வறுமையெல்லாம் உன்னேடு மாய்ந்தொ ழிந்து வருகின்ற புத்தாண்டில் வளம்கொ ழித்து அறநெறிகள் தழைத்தோங்கப் புதிய தாம்ஒர் ஆட்சிதன்னைத் தோற்றுவித்து மக்கட் கெல்லாம் நிறைவாழ்வு தருவதற்கு வரும்புத் தாண்டே! நீ வருக! வருகவென வரவேற் கின்ருேம்! 1-1-1967-"செங்கோல்.’ 1 0 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/116&oldid=807230" இலிருந்து மீள்விக்கப்பட்டது