பக்கம்:பருவ மழை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலப்பரிகூைடி காட்ட வந்த பாகிஸ்தானை வீழ்த்துவோம்! பாரதத்தின் பெருமை தன்னைப் பாரிலே உயர்த்துவோம்! (படை) ஆடுகள் இரண்டு மோதத் துண்டிவிட்டு இடையிலே அவைகள் சிந்தும் குருதிமாந்திச் சுவைத்திடும் நரிபோலவே கேடுகெட்ட வல்லரசுகள் சூழ்ச்சியை அழிக்கவும் கீர்த்திமிக்க பாரதத்தின் ஆற்றலை விளக்கவும் (படை) அடிமை வாழ்வில் காமடைந்த அல்லலை மறப்பதோ? ஆருயிர்ச் சுதந்திரத்தை மீண்டும் நாம் இடிப்பதோ? இடர்கள் கோடி வந்தபோதும் இம்மியும் சளைப்பதோ? எதிரிகள் கம்காட்டின் மீது அடியெடுத்து வைப்பதோ? (படை) 19-9-75 நவமணி'யில் வெளிவந்தது. 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/131&oldid=807249" இலிருந்து மீள்விக்கப்பட்டது