பக்கம்:பருவ மழை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதி வெற்றி! ASJJJSJSJAMAMMMMMMM MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMS நெஞ்சிருக்கும் மனிதகுலம் வாழும் மட்டும் நிலைத்திருக்கும் நீங்காத பழியைச் செய்ய வஞ்சமகன் யாகியாகான் துணிந்திட் டான்-கீழ் வங்காள தேசமக்கள் உயிர்ப றிக்கப் பஞ்சிருக்கும் பொதியினில் தீ வைத்தல் போல், முப் படைகளையும் அணிவகுத்து மனித வேட்டை வெஞ்சமரைத் தூண்டிக்கொலை வெறிபி டித்து வீதியெங்கும் பிணமலைகள் குவித்தான் பாவி ஜனநாய கப்பெயரால் தேர்தலென்னும் திருக்கூத்தை கடத்திவைத்த தியோன் அந்த ஜனநாயகப் பெயரால் மக்கள் தந்த தீர்ப்பினுக்கு மதிப்பளித்துக் கிழக்கு வங்க இனமானம் காத்திடுதற் கெழுச்சி கொண்ட இணையற்ற தியாகவீரன் முஜ்பீர் ரகுமான் தணைவங்கத் தலைவனென ஏற்றுக் கொண்ட சமாதானப் பேச்சினிடைப் போர் எதற்கு? 1 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/132&oldid=807251" இலிருந்து மீள்விக்கப்பட்டது