பக்கம்:பருவ மழை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணுாறு ஆண்டுகள் ஆண்டதாய்ச்சொல்லி ஏளன மாகப் பிதற்றின்ை. அதன் பின்னர் இருநூறு ஆண்டுகள்-நம்மைப் பிரிட்டனும் ஆண்டதாய்க் கூறின்ை-பூட்டோ சொன்ன சொல்லில் இவன் முன்னவர்.நாட்டைத் தோற்றதை ஏனே உணர்ந்திலன்.இவன் முன்னவர் தோற்ற சுதந்திரம்-தன்னை மீட்டவர் யாரென்றும் ஒர்ந்திலன்! முந்திய தேசீயச் சங்கமும்-ஆட்சி முதல்வரும் மன் னரும் மக்களும்-காஷ்மீர் இந்திய நாட்டின்ஒர் அங்கமாய்ச்-சொல்லி இறுதிப் படுத்தினர்; தேர்தலால்-பின்னும் தந்திரத்தால் அதைக் கவர்ந்திட-பாகிஸ் தானத்து வீணர் துடிப்பதேன்.வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழுமோ.காஷ்மீர் மக்களும் கொக் கென்ற எண்ணமோ! ஆசியப் புல்லுருவி யெனும்-கெட்ட அயூப்பையும் மாவையும் சூவையும்-வீழ்த்தி தேசீய ஜனயைகப் பயிர்-உலக தேசத்திடைச் சமா தானமும்-கல்ல நேசமும் சமத்துவக் கொள்கையும்-நீதி நேர்மையும் தழைத்து உயிர்க்குலம்-போரில் நாசமுருமல் தடுப்பதே-இந்த ஞாலத்தில் நாம் செய்யும் கற்பணி! 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/138&oldid=807263" இலிருந்து மீள்விக்கப்பட்டது