இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பலவந்த் ராய்மேத்தா விட்டுப்போன பணிதன்னை நிறைவேற்றச் சபதம் ஏற்போம் அலைபோன்று ஓயாத எழுச்சி கொண்டு அடலேறு போன்றமனத் திண்மை கொண்டு மலைபோன்ற இன்னல்களைச் சகித்துக் கொண்டு மாற்ருனின் படைமுகத்தில் வீரம் காட்டி நிலையான வெற்றியினைக் காண்போம்! அந்த நெறியாளன் ஆத்மாவும் கம்மை வாழ்த்தும்!