பக்கம்:பருவ மழை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திரம் சாவடி உண்டு-பக்தஜன சபைகள் அனேகம் உண்டு-அவற்றை கித்திரையிலும் மறந்து!-ஏழை மக்கள் நினைக்க முடியா தடா! இல்லை யெனும் கொடுமை-உலகில் இல்லா தொழிப் போமடா-கமது அல்லல்கள் நீங்கிட வே-பொதுவுடமை ஆட்சி அமைப் போமடா! 2-11-47-"தமிழ்நாடு" 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/145&oldid=807286" இலிருந்து மீள்விக்கப்பட்டது