பக்கம்:பருவ மழை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டுகின்ற குளிர் மழையும் பனியுங் காற்றும், கொடுவெயிலுங் கருதாது உழைத் தலுத்துப் பட்டினியால் வயிருெடுங்கி ஒட்டிப் போன பாட்டாளி உழைப்பில்வரும் பயனை யெல்லாம் எட்டுணையுங் கருணையின்றித் தின்ற ழித்து ஏப்பமிட்டு இறுமாந்து இருக்கு மிந்த பட்டவெறுங் கட்டையெனும் உணர்ச்சி யற்ற பணக்காரன் உள்ளமிதை உணர்வ தென்ருே?” 134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/148&oldid=807293" இலிருந்து மீள்விக்கப்பட்டது