இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ண்ேடநெடுங் காலமதாய் இந்த நாட்டில் நிலைத்துவிட்ட கொடுமைகளில் பெரிய தாகும் தீண்டாமை யெனுங்கொடுமை சமுதா யத்தின் தீமையிலெல் லாம்.மிகவும் தீமை;-இங்கே ஆண்டவன்தன் படைப்பினிலே மனித ருக்குள் யார்உயர்ந்தோர்? யார்தாழ்ந்தோர்? எனமு ழங்கி வேண்டாத சமுதாய ஏற்றத் தாழ்வை வெட்டிமுறித் திட்டஎம்மான் வீரம் வாழ்க! ፄ ኃኽ