பக்கம்:பருவ மழை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணர் ^^^^^నA్కు~ تیم به حموی حماعی- عصبی مصریحی -سیم தமிழ் வணக்கம் மொழிகளுக்குள் உலகினிலே முத்தமொழியாய்த் திகழ்ந்து வழிமொழிகள் பலவகுத்து வருமொழிகள்வளம்குவித்து எழிலுருவாய் இளந்திருவாய் இலங்கிஇன்பத் தமிழர்களின் விழிகளுக்குள் ஒளிர்மணியாம் வியன் தமிழைப் போற்றுதும் யாம்! அவை வணக்கம் தமிழகத்துப் பெருங்கலைஞன் என் னெஸ் கிருஷ்ணன்! தனக்குவமையில்லாதான் விழாவில் இன்று தமிழறிஞர் கி. ஆ. பெ. விஸ்வநாதம் தகைமையுறு தலைமையின் கீழ் கடக்கும் இந்த தமிழ்க்கவிஞர் அரங்கத்திற் கலந்து கொண்டு தமிழ்க் கவிதைச் சிலவற்றைச் சாற்ற வந்தேன்! தமிழ்த் தலைவ! தமிழ்க்கவிகாள் தமிழைத் தாங்கும் தாய்க்குலமே பெரியோரே! வணக்கம் சொன்னேன். பொருள் உலகத்தோர் இதயம் உள்ளோர் இருக லைஞர், ஒருவர் பெயர் மேலே காட்டுச் சார்லி சாப்ளின்! 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/159&oldid=807317" இலிருந்து மீள்விக்கப்பட்டது