பக்கம்:பருவ மழை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டிதர்கள் கொடுந்தமிழை எளிமையாக்கி, பாமரரும் பன்னிருகற் றிருமுறைகள் கண்டெனவே. உவந்துகற்றுத் தேர்வ தற்குக் கவிதைகடை தோற்றுவித்த கருணைவள்ளல் சண்டையிடும் சாம்ராஜ்ய வெறியை மாற்றிச் சமாதானச் சுகவாழ்வுக் கொள்கை ஓங்க எண்டிசையும் இராமலிங்க அடிக ளாரின் இனியநெறி பரவுதற்கோர் இயக்கம்காண் போம்: . T2-ললন্ত நாள் சென்னை தேளும்பேட்டை காங்கிரஸ் திடலில் நடைபெற்ற சமரச சுத்த சன்மார்க்க, நூற். முன்டு விழாவில் சார்பில் நிகழ்ந்த கவியரங்கில் இசைத்த . .9گسstra 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/174&oldid=807353" இலிருந்து மீள்விக்கப்பட்டது