பக்கம்:பருவ மழை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னலமே குறிக்கோளாய் முக்தி மார்க்கம் தனை காடிச் செல்லுவதே வழக்க மாக முன்னிருந்த ஞானியர்கள் காட்டைத் தேடி மூலையிலோ குகைகளிலோ ஒளிவார்; அந்தத் தன்னலத்தின் வழி முறையைத் தகர்த்து-இந்தத் தாரணியின் ஜீவர்கள்பால் இரக்கம் கொண்டு இன்னிலில்ை-ஏழ்மையினுல்-பசியினுலே இடறுற்றேர் துயர்தீர்த்த எம்மான் வாழ்க! "செங்கோல்' 28-5-67 189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/202&oldid=807487" இலிருந்து மீள்விக்கப்பட்டது