பக்கம்:பருவ மழை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப்பிடித்து அருள்சுரக்கும் காரணத்தால் மாமயிலைப் பதியையும் சேர்த்திங்குப் பதிகங்கள் பாடுதற்கு விதிகள் சமைத்தெம்மை விளித்திட்டார் வந்துற்ருேம்: ஆறுதலை அளிக்கும் ஆறுதிருத் தலங்கள் பேறுகளைப் புகழ்ந்து பேசுங் கவிஞர்களே நூறுமுறை வாழ்த்தி நூன்முகத்தை முடிக்கின்றேன்! ஆறுதலை யளிக்கும் அம்மையப்பன் அருள்வேண்டி! 1 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/210&oldid=807502" இலிருந்து மீள்விக்கப்பட்டது