பக்கம்:பருவ மழை.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணரீர்த் துளிகள்! -v^y~v^23:26, 20 பெப்ரவரி 2016 (UTC)~\rv^^^^^^^ ஐயஹோ அசோகா எந்தன் ஆருயிர் பதை பதைத்து நொய்து அணு அணுவாய்ச் சுக்கல் நூறென வெடிக்கு மாறு செய்திட வுனக்கு என்ன தீவினை புரிந்தே னப்பா? உய்திட வழி கானது உருகுதென் னுள்ளம் அந்தோ! எழுமையும் பெருமை சேர்க்கும் இனியவன் நீயே, உன்னல் செழுமையும் வாய்க்கும், வாழ்க்கைச் சிறப்புறும் என்றிருந் தேன், எழுபத்தி ஐந்து ஜூலை இருபத்தி ஒன்று மாலை முழுமையும் கனவாய் மாற்றி முடிந்ததே உனது வாழக்கை 209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/221&oldid=807514" இலிருந்து மீள்விக்கப்பட்டது