பக்கம்:பருவ மழை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையொடு மக்கள் சுற்றம், மற்றுமுன்சோதரர் கல் வினைபுரி காந்தியண்ணல் விரும்பிடும் தொண்டர்க் கூட்டம் கினைந்துளம் புழுங்கிநோக கீயெங்கு மறைந்தாய் ஐயா! இனியகின் தேச பக்திக் கிணையொரு நடிகருண்டோ? கூற்றுவா நீபுரிந்தக் கொடியவிச் செயலிேைல ஆற்றெனத் துயரினலே அயர்ந்தனம்: அன்புமிக்க மாற்றிலாத் தியாகஞான மணிகளைமறைக்கும் உன்னைத் துாற்றிடா தினியிப்பாரில் துணிவுடன் போற்றுவாரோ?, நூற்றிலே ஒருவர் தியாக நுண்ணியல்பினை யறிந்தோர் சேற்றிலே முளைத்திடுஞ்செந் தாமரை போன்ருர் இத்தீங் காற்றிலே உதிரக்கண்டால் கல்நெஞ்சம் படைத்ததியக் கூற்றுவன் செயலைக்கண்டுக் குறைசொல்லா திருப்போர்யாரே? நாடகக் கலைக்குமுன்பு நலம்செய்ய ஆலவாயிற் கூடிய அவைக்கு கீயே கொற்றவ கைகின்று ஈடிலாத் தொண்டுசெய்து ஏற்றங்கள் பெற்ருய் அந்த டிேய செயல்மறந்து நீயெங்கு மறைந்தாய் ஐயா? 231

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/243&oldid=807540" இலிருந்து மீள்விக்கப்பட்டது