பக்கம்:பருவ மழை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமழும் யூக்கள் SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS தமிழன்னை கொலுவிருக்கும் திருக்கோ யில்தன் சன்னதியில் உன்னதம்சேர் மலர்கள் கோடி இமயம்போல் குவித்திருந்தார் அவைக ளெல்லாம் ஈராயிரம் ஆண்டு தொடங்கி நேற்று கமையெல்லாம் மனிதர்களாய் மாற்றிச் சென்ற கற்கவிஞன் பாரதிபா வேந்தன் ஈராய்ச் சமயத்துக் கேற்றபடி யாத்துத்தந்த சமுதாயப் படப்பிடிப்புக் கவிதைக்கோவை! அதற்குப்பின் தமிழகத்தில் கவிஞர்பல்லோர் அடுத்தடுத்துத் தோன்றியிங்கே பக்திப்பண்கள் புதுக்கவிதை யெனும்பெயரில் உரைகடைபோல் புரியாமல் எழுதியது மட்டுமின்றி எதற்கிந்த எதுகைமோனைக் கட்டுப்பாடு இலக்கணமே தேவையில்லை என்றும் சொன்னர்! இதற்கிடையே தமிழ்ஒளிபென் ருேர்இளைஞன் எழுச்சிமிகுங் கவிஞனென முகிழ்த்தெழுந்தான்! முன்னணியென் னும்பெயரைத் தாங்கிநின்ற முற்போக்கு வாரஇதழ் தன்னை முன்பு சென்னையிலே தொடங்கிநண்பன் குயிலைேடு சேர்ந்துபணி புரிந்திடுங்கால் பொருளாதார 15 233

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/245&oldid=807544" இலிருந்து மீள்விக்கப்பட்டது