இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உழவர்களும் தொழிலர்களும் உயராது நாட்டின் கலம் உயர்ந்திடாது பழியேற்கத் துணியாதீர்! அனந்தராம கிருஷ்ண னெனும் பண்பு மிக்கான் வழியேற்று உழைப்பவரை வாழவைப்பீர்! அவர் வாழ்ந்தால் நீரும் வாழ்வீர்! அழிவேற்றுக் கொள்ளாதீர்! தொழிலாளர் விழித்தெழுந்தால் யார் தடுப்பார்? 238