பக்கம்:பருவ மழை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவர்களும் தொழிலர்களும் உயராது நாட்டின் கலம் உயர்ந்திடாது பழியேற்கத் துணியாதீர்! அனந்தராம கிருஷ்ண னெனும் பண்பு மிக்கான் வழியேற்று உழைப்பவரை வாழவைப்பீர்! அவர் வாழ்ந்தால் நீரும் வாழ்வீர்! அழிவேற்றுக் கொள்ளாதீர்! தொழிலாளர் விழித்தெழுந்தால் யார் தடுப்பார்? 238

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/250&oldid=807555" இலிருந்து மீள்விக்கப்பட்டது