பக்கம்:பருவ மழை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனதுபசிக் குரியசிறு உணவைக்கூடத் தந்து பிறர் பசிதணிக்கத் துணிபு தேவை! இனவுறவுச் சுற்றம் மற்றும் எளியோர்க்கெல்லாம் இயன்றவரை உதவுதற்கும் துணிபு தேவை! தினையளவும் பயனை எதிர் பார்த்திடாமல் சேவைஉயிர்க் குலம்மகிழச் செய்து காணும் மனநிறைவே மானுடத்தின் முழுமையான வாழ்க்கையென உணர்வதற்கும் துணிபு தேவை! 3-11-74-ல் நடைபெற்ற பழனியப்பச் செட்டியாரின் திருமகள் கண்ணம்மைக்கும், செல்வன் வயிரவனுக்கும் நிகழ்ந்த திருமணத்தின் போது, பேறுகள் பதினறுள் துணிபு' என்னும் தலைப்பில் எழுதியது. 250

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/260&oldid=807638" இலிருந்து மீள்விக்கப்பட்டது