பக்கம்:பருவ மழை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயக்கொடி நாட்டிருவோம்! SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS பாரத நாட்டின் வீரர்கள் எல்லாம் படைதிரண்டு செல்வோம்; மேரு நிகர்த்த நம் தோள். வலியால்-பகை வீழ்த்தி:வெற்றி கொள்வோம். (ஜெய-பாரத) நேருவின் ஆட்சி நிலைத்திடவும்-நடு நிலைமைக் கொள்கை தழைத்திடவும் பாரினிலே ஜனநாயக மென்னும் பண்பு செழித்து வளர்ந்திடவும் (ஜெய-பாரத) அன்னையின் மணிக்கொடி தன்மானம் காத்திட அணி அணியாப் போர்க் களம் புகுவோம் ன்னல்களெல்லாம் இன்பமாய் ஏற்று இறுதியில் வெற்றி நாம் பெறுவோம் (ஜெய-பாரத) சீனர்கள் என்னும் வீனரை வீழ்த்தி ஜெயக் கொடி நாட்டிடுவோம்-தன் மானம் நிலைத்திடத் தாய்த்திருகாட்டின் மாண்பை என்றும் உயர்த்திடுவோம் (ஜெயபாரத) 260

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/270&oldid=807674" இலிருந்து மீள்விக்கப்பட்டது