பக்கம்:பருவ மழை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூத்துக்குடியில் ஆழ்கடல் துறைமுகம் அமைப்பதாய்ச் சொன்ன சொல்லை காற்றில் விட்டு என்ன காரணத்தினுல் மாற்றிடத் துணிந்தனர்? இவ் வாய்மையற்ற செயலினை வையகம் உணர்ந்திடப் பறைமுழக்கம் செய்யும் நாள் (எழுச்சி) மாநிலங்கள் அடிமைபோல் வளம் குறைந்த நிலையிலே வைத்திருக்கும் நடுவர் ஆட்சி வாய்மையற்ற போக்கினை நீணிலத்து மக்களுக்(கு) குரைத்திடத் திரண்டு காம் திேகோரி ஆதிபத்ய நிலையினைத் தகர்க்கவே! - (எழுச்சி நாள் (சென் கடற்கரையில், 23-1.எமால் நடந்த எழுச் நாள் பொதுக்கூட்டத்தில் கலைஞர் தி. க. சண்முகம் அவர் கள் முழங்கிய பாடல்). 17 265

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/275&oldid=807684" இலிருந்து மீள்விக்கப்பட்டது