பக்கம்:பருவ மழை.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் தொரும்போம்! MAAASAASAASAASAAMAMSAMMAMMMAMAMAeeMSeAAAA ஜெய்கிஸான்-ஜெய்ஜவான்-ஜெய்பாரதம் இந்தியத்தாய் புதல்வர்களில் இருவர்கள்தான் முதல்வர்கள்-ஒருவன் ஏர்பிடித்து நாட்டுமக்கள் பசியினைத் தீர்ப்பான் -மற்றவன் போர்க்களத்தில் வென்று நாட்டின் மானத்தைக் காப்பான்-கமது (இந்தி) ஏர்கடத்தும் உழவனும் எல்லைகாக்கும் வீரனும் பாரதத்தின் இணையில்லாத துணைவர்களாகும்-தேசப் பாதுகாப்பின் தலைசிறந்த தியாகிகளாகும்-நமது (இ) சொந்த நலம்பேணிடாத தூயர்கள்-என்ன துன்பம் வந்தபோதும் காட்டைக் காத்திடும் சகாயர்கள் சிந்தையில் களங்கமற்ற சீலர்கள்-தங்கள் தேச நன்மைக்காகத் தொண்டு செய்திடும் பண்பாளர்கள்-கமது-(இ) தியாகவேள்விக்களம் புகுந்த தீரர்கள்-அவர்கள் செல்வமக்கள் இந்தகாட்டின் வருங்காலத்தின் வீரர்கள்-அந்தத் தூயவர்தம் குடும்பவாழ கிதிகொடுப்போம்-தேசத் தொண்டரென்ற நன்றியோடு புகழ்தொடுப்பேரம். -கமது-(இந்திய) 19–1–62 18 261.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/291&oldid=807713" இலிருந்து மீள்விக்கப்பட்டது