பக்கம்:பருவ மழை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கொ SMMMMSMSMMMMMSMMSMMSMSMSMMSMMSMMSMMSMMSMMSMMSMSMAMMMAMMMAMAMSMSMAMMMMSMSMSMMSMMSMMSMSMSMMS தோன்றுது பார் தமிழா! நமதன்னையின் தூய தமிழ்க்கொடி வானிலே உயர்ந்து, (தோ) ஆண்டு பல்லாயிரம் ஆயிரமாயினும் அன்னை மணிக்கொடி தன்னெழில் குன்ருது (தோ) அன்னையின் நுதலோர் சிலைவடிவாகவும் அன்னை அருள்விழியோர் சேல்வடிவாகவும் அன்னையின் வீரமோர் புலிவடிவாகவும் அன்னை கண்ணுெளி இளங் கதிரவனுகவும் (தோ) இந்து மதத்தினர் ஆலுைம், இஸ்லாம் ஏசு மதத்தினர் ஆலுைம், வேறு எந்த மதத்தினர் ஆலுைம், ஒன்ருய் ஏற்று வணங்கிடும் ஆற்றலுடன் விண்ணில் (தோ) 1-5-43 ல் வெளிவந்தது 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/30&oldid=807723" இலிருந்து மீள்விக்கப்பட்டது