பக்கம்:பருவ மழை.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்முகத்தின் மணிவிழாவை வாழ்த்துகின்றேன்! அன்னை சீதா அண்ணல்கண்ணுச் சாமிபெற்ற அளப்பரிய பெருமைநிறை கலைச் செல்வங்கள் மன்னுடிகழ் சங்கரண்ணு முத்தண்ணுச்சி மாண்புறுநற் பகவதிப்பேர் மருவும்தம்பி இன்னவர்கள் சோதராய் வாய்த்ததாலே எங்களவ்வை சண்முகத்தின் வாழ்க்கைப்பாதை உன்னதஞ்சேர் ஒழுக்கமுடன் அடக்கம் மேன்மை! ஒப்பரிய குணநலன்பெற் றுயர்ந்தான் வாழி! தமிழ்நாடகக்கலையின் தந்தை-து. தா. சங்கரதாஸ் சுவாமிகளின் அருளைப்பெற்றேன்! அமையுஞ் சீரறம்வளர்க்கும் காடகங்கள் - அனைத்தினிலும் நடித்துயர்ந்த புகழைப்பெற்றேன். இமைகள் கண்ணைக் காப்பதுபோல், தமிழகத்தின் இயலிசைநாடகக்கலையின் ஏற்றங்காணச் சுமைசுமையா யின்னல்களை ஏற்றுக்கொண்ட தூயனவ்வை சண்முகத்தின் தியாகம் வாழ்க! 302

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/311&oldid=807736" இலிருந்து மீள்விக்கப்பட்டது