பக்கம்:பருவ மழை.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனையோ தேசீயப் பள்ளிகட்கும், எழுத்தாளர், தேசபக்தத் தியாகியர்கள், பத்திரிகை நிறுவனங்கள், அனுதை இல்லம், பைந்தமிழ்க்குச் சேவைசெய்யும் பொது மன்றங்கள் இத்தகையோர் பலர்க்குதவி நாடகங்கள் எண்ணற்று நடத்தியன்னுள் நிதியளித்த உத்தமாற் சோதரர்க்குள் ஒருவனை உயர்கலைஞன்சண் முகத்தை வாழ்த்துகின்றேன்! தமிழ்மொழியுங் தமிழினமுந் தமிழர்காடுங் தழைத்தோங்கித் தமிழகம் சுயாட்சிகண்டுச் சமவுரிமைச் சமவுடமைப் பொருளாதாரச் சமஷ்டிகள்சேர் பாரதத்தின் அங்கமாக அமைத்திடக்கால் நூற்றண்டாய்க் களம்புகுந்து அடுக்கடுக்காய் வெற்றிகளைக் குவித்துயர்ந்த தமிழரசுக் கழகத்தைச் சாந்துழைக்கும் சண்முகத்தின் மணிவிழாவை வாழ்த்துகின்றேன்! கலைஞர். ஒளவை தி. க. சண்முகம் மணி விழா மர்ை. 305

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/314&oldid=807739" இலிருந்து மீள்விக்கப்பட்டது