பக்கம்:பருவ மழை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்து வாழ்க! தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்திடச் சொல்லிச் சென்ற வரகவி பாரதி தன் மாண்பினை நாடனைத்தும் பரப்பிடத் தொண்டு செய்யும் பணியினைத் தொடர்ந்து ஆற்றும் திருவினன் இராம மூர்த்தி செல்வன்மா மணியும் வாழ்க! சீதையை மீட்பதற்குச் சேதுவுக் கணை யெடுத்த மாதவர்க் குதவு தற்கு வந்ததோர் அணிலினைப் போல் சோதரன் இராம மூர்த்தி துரயவன் மணி யிவர்தம் சாதனை பெருகி இன்பத் தமிழ்ப்பணி சிறந்து வாழ்க! 307

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/316&oldid=807741" இலிருந்து மீள்விக்கப்பட்டது