பக்கம்:பருவ மழை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு வார்த்து வாழிய செந்தமிழ்க் குலமே! வாழிய செந்தமிழ்-கிலமே! வாழிய வாழிய வான்புகழ் மேவும் வண்டமிழ்த் தாய் மொழியே! -(வாழிய) வாழிய வாழிய தமிழரசு! வளர்க சமதர்மக் குடியரசு! வாழிய வாழிய மொழிவழி இணையும் பாரதப் பேரரசு! -(வாழிய) வாழிய உலக சமாதானம்-என்றும் வாழியவாழியவே! வாழிய வையக மக்கள் நலத்துடன் வாழிய வாழியவே! -(வாழிய) வாழ்க வாழ்க தமிழ்க் குலமே ! வாழ்க வாழ்க தமிழ் நிலமே ! வாழ்க வாழ்க தமிழ் மொழியே! -(வாழிய) 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/32&oldid=807745" இலிருந்து மீள்விக்கப்பட்டது