பக்கம்:பருவ மழை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணக்கம் SAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS AASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS یاحمتیہ--مہ-سہ ۔۔۔مبہمہم سےہ இராகம்-கெளடமல்லார் தாளம்-ஆதி வணக்கம் நல் வணக்கம்- வணக்கம்) வான் மழைக்கும் மா மலைக்கும் - செங்கதிர்க்கும் திங்களுக்கும்-என் (வணக்கம்) நினைக்கும் போதெல்லாம் உளம் இனிக்கும்-வளர் கலைக்கும் உயர் நிலைக்கும் வாழ்வளிக்கும் முத்தமிழ்த் தாய் பாதம்- (வணக்கம்). வான் மறை கல்கிய வள்ளுவன் பாத மலர்க்கும் வணக்கம் தேன் சுவை சிந்தும் கம்ப காடன்திரு வடிக்கும் வணக்கம் புகழ் மணக்கும் ஐம்பெரும் காப்பியம் அனைத்திற்கும் வணக்கம் மிக இனிக்கும் செந்தமிழ்ச் சங்கநூல் தொகுப்பிற்கும் என் அன் புகலந்த (வணக்கம்!) கம்தமிழ் காட்டிற்கும் வணக்கம் செந்தமிழ்ச் செல்வர்க்கும் வணக்கம் தமிழ்க்கொடிக்கும் வணக்கம் இமிழ் கடற் கும் வணக்கம் உலகனைத்தும் பயிரி செழிக்கும் உயிர் வளர்த்தே எழில் கொழிக்கும் உன்னத மாகிய இயற்கை அன்னை யின் அழகிய திருவடி தனக்கும்- (வணக்கம்) வணக்கம் 31 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/321&oldid=807747" இலிருந்து மீள்விக்கப்பட்டது