பக்கம்:பருவ மழை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கலை AMMMMMAMMAMAMMAMAMAMAMAMAMMMAMMMAMAMMMMMAMMAAA AAAA AAAA AAAA AAAAeMAMAMAMAMAMAAA AAAA AAASA SAASAASAAAS நாடகக் கலைவாழ வேண்டும், தமிழ் நாட்டின் நிலைஉயர மீண்டும்-நல்ல (நாடக) வீடனைத்தும் கலைக் கோயிலாய்த் திகழ, பீடனத்தும் பெற்றுப் பெருமைகள் திகழ (நாடக) நிலைத்திடும் வரலாற்று நிகழ்ச்சிகள் மறையாது நெஞ்சத்தில் நிறைவாகவும், நிகரிலாக் கவிஞர்கள் இலக்கிய மேதைகள் நீதிகள் உருவாகவும், அலைத்திடும் வன்பசிக் கொடுமையும் வறுமையும் அகன்றிடும் நிலைகூட்டவும், அனைவர்க்கும் பொதுநீதி அமைந்திடும் சமதர்ம அறநெறி வழிகாட்டவும்-நல்ல (நாடக) 'நாடகக் கலை’-ஆகஸ்டு-71 நாடகப் பேராசிரியர் ப. சம்பந்தமுதலியார் எண்ப தாண்டு நிறைவுவிழாவின் போது இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் பாடியது. 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/43&oldid=807760" இலிருந்து மீள்விக்கப்பட்டது