பக்கம்:பருவ மழை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பூமான்கள்' வீட்டுக்குள் இந்திப் பாடப் போதனைக்குத் திட்ட மிட்டுப் பயின்று கொண்டே ஏமாளிக் கூட்டத்தை ஏவி, இந்தி எதிர்ப்பென்று கடிக்கின்ருர், என்னே சூழ்ச்சி! சத்தியத்தின் நேர்வழியே நமது பாதை! சாத்வீகப் போர்முறையே நமது கொள்கை! Iநித்தகித்தம் காம்பிறந்த தமிழினத்தின் நிலைஉயர உழைப்பதுதான் நமது வேலை! இத்தரையில் இவ்வுடலில் ஜீவ சக்தி இருக்கும்வரை ஒய்வின்றிச் செய்வோம் சேவை! சத்தியமே கித்தியமாய் நிலைத்து நிற்கும்; தர்மத்தை அதர்மம்என்றும் வென்ற தில்லை ! செங்கோல் இதழில் 17-1-65 ல் வெளிவந்தது. 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/50&oldid=807769" இலிருந்து மீள்விக்கப்பட்டது