பக்கம்:பருவ மழை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பெரும் வேந்தருக்குள்-கெடும்பகை மூளும் நிலைவெறுத்தான்-தமிழினம் ஒப்புற வோடிணைந்தே-உயர்ந்திட ஒற்றுமை முரசொலித்தான்! கண்ணகி தேவியெனும்-வீரப் பெண்ணின் புரட்சிதனை-ஒரு உன்னத காவியமாய்ச்-செய்து தமிழ் உலகினை வாழ வைத்தான்! 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/52&oldid=807771" இலிருந்து மீள்விக்கப்பட்டது