இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முப்பெரும் வேந்தருக்குள்-கெடும்பகை மூளும் நிலைவெறுத்தான்-தமிழினம் ஒப்புற வோடிணைந்தே-உயர்ந்திட ஒற்றுமை முரசொலித்தான்! கண்ணகி தேவியெனும்-வீரப் பெண்ணின் புரட்சிதனை-ஒரு உன்னத காவியமாய்ச்-செய்து தமிழ் உலகினை வாழ வைத்தான்! 35